Monday, 9 July 2012
காந்தி மகாத்மாவா?
”சமயங்களுக்கு இடையே உள்ள தராதரங்களை எவ்வாறு ஒரு பசுவால் உணர்ந்து கொள்ள முடியாதோ, அவ்வாறே அவர்களாலும் (ஹரிஜனங்களாலும்) உணர்ந்து கொள்ள முடியாது… கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்பதைப் பாகுபடுத்திப் புரிந்து கொள்ளும் மனமோ, புத்திக் கூர்மையோ, திறமையோ ஹரிஜனங்களுக்குக் கிடையாது.”---காந்தி.
"இவை கிறித்தவ மதமாற்றம் பற்றிய சங்கராச்சாரியின் அருள் வாக்கல்ல; அல்லது விசுவ இந்து பரிசத்தின் திமிர் பிடித்த கிழட்டுச் சாமியார்கள் யாரும் கூறியதல்ல.
இவை மதமாற்றம் குறித்த ‘மகாத்மாவின்‘ கருத்துக்கள். 1936, 37-ஆம் ஆண்டுகளில் தனது ‘ஹரிஜன்‘ பத்திரிகையில் அவர் எழுதியவை. -
இம்மண்ணின் மக்களை ஐந்தறிவு படைத்த மாட்டோடு ஒப்பிட்டு பேசுபவரை எப்படி தேச தந்தையாக ஏற்றுக்கொள்ள முடியும்.?
ஆதாரம் : (அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி -10).
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment