சென்னை மேம்பால பஸ் விபத்து: 25,000 நிதியுதவி அளிக்க ஜெயலலிதா உத்தரவு.--செய்தி.
# தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தவறுக்கு ஆலமரத்தடியில் கொடுத்தால் அபராதம்.
முதல்வர் கொடுத்தால் அது முதல்வர் நிவாரண நிதியா? ?
# செய்ய வேண்டியது கண் துடைப்பு அல்ல, கைப்பேசியோடு பேருந்தை இயக்கும் ஓட்டுனரை சாலை விதிகளை அறவே மதிக்காத ஓட்டுனரை நிரந்தர பணி நீக்கம் செய்வதே ஆகும்.
##தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் !
0 comments:
Post a Comment